readenglishbook.com » Erotic » Leave me not ..., Nanjil Madhu [popular books of all time .TXT] 📗

Book online «Leave me not ..., Nanjil Madhu [popular books of all time .TXT] 📗». Author Nanjil Madhu



1 2 3
Go to page:
போது சம்மதித்திருக்கலாம் இப்போது நான் அவளுக்கு மூலதனம்.

 ஓன்று என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லை அல்லது இந்த உல்லாச வாழ்கை உனக்கு பிடித்திருக்கிறது.

 அதெல்லாம் இல்லை எங்காவது ஓடிப்போயி பிச்சஎடுத்தாவது வாழலாம்னு நினைத்ததுண்டு. அப்படி என்ன என் மேல, என்னையும் ஒருவன் மனைவியாய் கேட்கும் அளவுக்கு என்னிடம் எதுவுமில்லை

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை கண்டதும் காமுருவதற்கு தான் வந்தேன் வர்கீஸ் டிவி நடிகை எற்பாடு செய்வதாய் சொன்னான். பொய்யான சந்தோஷங்களை பார்த்து புளித்து விட்டது ராணி.

 வாழ்கையில் எந்த பிடிப்பும் இன்றி கூடிய சீக்கிரம் தற்கொலை செய்து விடுவேனோ என்ற பயம் வருகிறது என்னோடு நெருங்கி வரும் எந்த பெண்ணையும் என்னால் நம்ப முடியவில்லை.

 நான் உனக்கு விசுவாசம்மாக இருப்பேன் என என்ன உத்தரவாதம்.

 ஒரு உத்திரவாதமும் நான் கேட்கவில்லை. ஒரு வற்புருத்தலுமில்லை  என்றைக்கு பிடிக்க வில்லையோ திரும்பி வந்துவிடு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் சமைக்க வேண்டாம்.

 பின் புணர்ச்சிக்கு மட்டும் தானா

 உனக்கு எப்படி புரிய வைப்பேன் ராணி. நீயாக விருப்பபடாமல் உன்மீது மூச்சு கற்று கூட விடமாட்டேன்.

 “என்ன குழந்தை மாதிரி சட்டையில் கறி ஆக்கிவிட்டாய்”

 கைக்குட்டையால் துடைத்து விட்டாள் அந்த செயலில் இருந்த உரிமை அவனை நெகிழ்த்தி விட்டது பிங்கர் பவுலில்  கைகழுவி   ஆளுக்கொரு  ஐஸ்கிரீம்   சொல்லிவிட்டு  பக்கெட்டை  பார்த்தல்  ஒரு சிகரெட்  தானிருந்தது  ராணி  பற்றவைப்பதை  சர்வரும்   சுற்றிஇருந்த சிலரும்  விநோதமாக  பார்த்தனர்  

 ரெண்டு  இடுப்பு  இழுத்துவிட்டு  அவனிடம்  கொடுத்தாள்  அடுத்தவர்கள்  பார்க்க  வேண்டுமென்றே  செய்தாள் அவன்  தயங்குகிறானா இல்லை  ஏதும்  கண்டிக்கிறானா என்று  தெரிந்து  கொள்ள ஆசைப்பட்டாள். ஆசையுடன் வாங்கி எச்சில் தம்மடிக்கும் அவன் மேல் இரக்கம் வந்திருந்தது

 ரெண்டு நாளாச்சே இன்னைக்கு திரும்பி போறமா? ராணிக்கு தன்குரலே அன்னியமாகப்பட்டது.

 நான் கூட ரெண்டு நாள் சொல்லிவிட்டேன் உனக்கு பிடிக்கலைனா போயிறலாம்

 

 அதை கேட்காததுபோல எனக்கு ஐஸ்க்ரீம் பிடிச்சிருக்குன்னு ஒரு தினுசாய் நக்கினாள் அவனை வம்பிக்கிழுக்கும் ஆசை வந்திருந்தது

 "நீ கேட்டதுக்கு ஒத்துக்கலாம் போலிருக்கே நாவ்" என்று திடுதிப்பென்று சொன்னாள். கூட ரெண்டு நாளுக்கா இல்லை துபாய் வருவதற்க்கா எனகுழப்பம் எதுவென்றாலும் நல்லது தான்.

 

போட் ஹவுஸ்

 

 

நம்ப முடியாதவனாக ங்கே என முழித்த அவன் பொது இடம் என்பதையும் மறந்து அவள் கைகளை பற்றி முத்தமிட்டான் ஒரு முழு நோட்டு டிப்ஸ் வைத்தான். ஹோட்டலுக்கு போன் பண்ணி போட் ஹவுஸ் ஏற்ப்பாடு பண்ணினான் வரும் வழியில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டு உற்சாகமாக திரும்பி ரூம் வந்தனர்.

 உடைமாற்றி கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர்  தம்மடித்தாயிற்று இருவரும் பேசவே இல்லை மவுனம் கனமாக நிலவியிருந்தது  ஹுமிடிட்டியால் சிறிது கசகசத்தது 

 “நாவ் ஒரு குளியல் போட்டால் என்ன”

என கேட்டதும் உடைகழற்றி ரெடியானான் வெதுவெதுப்பான தண்ணீரில் இருவரும் சேர்ந்தே குளித்தனர். தன்னை அவன் பேணுவதே இல்லை எனப்பட்டது. சதைப்பிடிப்பும் சிறிய தொப்பையுமாய் இருந்தான் உடல் முழுவதும் ரோமங்கள். ராணி அவனுக்கு சோப்பு போட்டாள் முதுகு தேய்த்தாள் அழுக்கு வெள்ளை நுரையின் நிறம் மாற்றியிருந்தது 

தான் எடுத்த முடிவு சரியானது தான் என நினைத்துக்கொண்டாள் இருவரும் ஒரு துண்டு துணியில்லாமல் இருந்தும் அங்கு எந்த ஈர்புமில்லாமல் நிர்வாணம் இயல்பாய், பாசாங்குமின்றி அவதரித்திருந்தது.

 துடைத்து விட்டாள் புதிய டிரஸ் எடுத்துக்கொடுத்தாள் தான் மனைவி ஆகிவிட்டோமா அல்லது இவன் சிறுகுழந்தையா? கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர். தம் வேண்டாமென்றான் கண்ணைக்கிரக்குகிரதென்று படுத்து சடுதியில் தூங்கிப்பொனான்.

  ராணிக்கு தூக்கம் வரவில்லை அதிகப்படியான புகைத்தலால் இருமல் வந்தும் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்தாள் 

 காலையில் ரேசெப்சனில் இருந்து கால் வந்து தான் விழித்தனர் ஒன்பது மணியாயிருந்தது கிளம்பி போட் ஹவுஸ் போகும் வழியில் பேச்சே இல்லை

 ஒரு பலகைப்பாலத்தில் அந்த போட் ஹவுஸ் உள் ஏறும்போது ஆடியது கைகொடுத்து ஏற்றிவிட்டான் பிள்ளைகள் இல்லாமல் வந்த இருவரையும் ஓட்டுனரும் கெல்பரும் நிமிட ஸ்கேன் பண்ணி  வித்தியாசமாக பார்பதாக பட்டது. வித்தியாசமான பார்வைகள் முன்பெல்லாம் சலனம் ஏற்படுத்தியதில்லை

 

இரு அறைகளும் பின்புற சாளர இருக்கைக்களுமாக போதிய தனிமை இருந்தது குளிர் சாதன வசதி இருந்தது  படுக்கை அறை விசாலமாக அலங்காரமாக இருந்தது.

 வரவேற்ப்பு டிரிங்க்ஸ் கொடுத்தனர் போட் மெதுவாக ஆடி ஆடி வாத்து போல நீரில் மிதந்து சென்றது. ராணி ஆவலாக பார்த்துக்கொண்டு வந்தாள். அவன் ராணியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 நீ இங்கு வந்ததில்லையா ராணி உங்க ஊர் தானே

 இல்லைப்பா, அதுக்கெல்லாம் வெத்தலை அனுப்ப மாட்டா. ஒரு குருப்பாதான வருவார்கள் அவர்களை சமாளிக்க தெரிந்த ஒன்றிரண்டு ஸ்பெசளிச்டுகள் தனியாக உண்டு. பேசியது போக டிப்ஸ் தனியாக பேசிக்கொள்வார்கள். உடம்பு அலுப்பில் தண்ணி அடிச்சுட்டு ரெண்டு நாள் தூங்குவார்கள்.

 “ஆமா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே”

 “இல்லை என்ன வேணா கேளு ராணி நீ எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்”

 “இவ்வளவு நல்ல மனுசனா இருக்கியே உன் பொண்டாட்டி ஏன் ஒன்னை விட்டுட்டு போய்ட்டா”

 அவன் பதில் சொல்லாமல் ஒரு தம் பத்தவைத்தான் ராணி வேண்டாமென்று விட்டாள் 

 அவள் எனக்கேற்ற பெண்ணில்லை என்றாலும் நான் அவளை நன்றாக நடத்தவில்லை ராணி, அவளை சந்தேகப்பட்டேன் அவள் என்னிடம் மறைத்த பழைய காதலை கண்டுபிடித்தேன்.

 “யாருக்கு தான் பழைய காதல் இல்லை நாவ்”

 “பிரச்சனை என்னிடம் தானென புரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது”

என்னோடு வாழுதல் உசிதமில்லை என முடிவெடுத்து விட்டு கருவையும் அபார்ட் பண்ணி விட்டாள். அவள் போன  பிறகு எனக்கு மனோசிகிட்சை வேண்டியிருந்தது.  

என் மோசமான குழந்தை பருவம் என்னில் ஏற்படுத்திய வடுக்களை நீக்க மிகவும் பாடுபட்டேன், பாடு பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.

 போட் குக் பழம்பூரியும் ப்ளாக் டீயும் தந்துவிட்டு போனார். ஒரு பெல் அடித்து விட்டு ரெண்டு நிமிடம் பிறகு தான் வருகிறார்கள். மட்டசோறும் கரிமீனும் சாப்பிடுவீர்கள் தானே என்று உறுதிப்படுத்திவிட்டுபோனார்

 முகம்  சுருங்கி  வருத்தப்பட்டு விட்டவனை தன் மடியில் சரித்துக்கொண்டாள் இனி ஒரு கேள்வியும் கேட்கப்போவதில்லை என உறுதியளித்தாள்.

மெல்ல  முத்தமிட்டாள் அவன் அழுத்தி   முத்தமிட்டான்  வாயில் மென்றுகொண்டிருந்த பளப்பத்திரியை அவன் நாவால் தன்பக்கம் எடுத்துக்கொண்டான். கீழ் உதடுகளை உறுஞ்சினான்

அவள் அவன் நெஞ்சை தடவிக்கொடுத்தாள் முடியை கலைத்து விளையாடினாள் காம்புகளை தடவி விட்டாள். கையை கீழே நீட்டிப்பர்த்தாள் எட்டவில்லை

அவன் சிறிது மேலேறிப்படுத்தான் முகம் மார்பருகில் வந்து விட்டிருந்தது. அப்படியே குனிந்து அவனை மூச்சு முட்ட வைத்தாள் அதையும் மீறி அவன் கடிக்கப்பார்த்தான்.

 அவன் கைகள் அவள் மேல் ஊர ஆரம்பித்த சமயத்தில் பெல் ஓசை கேட்டது. விலகிக்கொண்டனர்.

லஞ்சுக்காக ஒரு இடத்தில் நிறுத்தினர் கரையும் ஒன்றிரண்டு கடைக்களுமிருந்தன  தண்ணீர் தெளிவாக இருந்தது  மக்கள் குளித்துகொண்டிருந்தனர்.

குளிக்கலாமா என ராணி கேட்டாள் தயங்கியவனை பிடித்து இழுத்தாள் குதித்தாள் அவன் கைதொட துடித்த அவைகளும் குதித்தன.

தனி சுவை

 

மணிரெண்டாகி  விட்டிருந்தது  ஆசை தீர குளித்து கண்கள் சிவந்து கைவிரல் நுனிகள் குளிர்த்து சுருங்கி இருந்தன போட்டில் ஏறி தலை துவட்டிக்கொண்டனர் ஒரு பெர்முடாவும் டி ஷர்டும் அணிந்துகொண்டான். ஆரஞ்சு நிற சாரியும் தலையில் வண்டுமாக ராணி ஒரு பழுத்த கனி போல இருந்தாள்.

 கரிமீன் மற்றும் அநேக கூட்டுக்களுடன் வாழை இலையில் சாப்பாடு வந்தது  இத்தனை ருசியாக சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியவில்லை நிறைய ஐட்டங்கள் இருந்தால் எப்போதும் வரும் குழப்பம் தான் ராணி  மிகுந்த கவனத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் தானும் அவ்வாறே அதே வரிசையில் அவளை பார்த்துக்கொண்டே சாப்பிடலானான்.

 “என்ன என்னையே பாத்துட்டு...சாப்பிடுங்க”

 “நீ ஒரு வாய் ஊட்டி விடேன்”

 ராணி சோறில் புளிசெரியும் பப்படமும் விரவி நடுவில் ஒரு விள்ளல் மீனும் வைத்து அவனுக்கு ஊட்டினாள் அதற்கு ஒரு தனி சுவை வந்தது போலிருந்தது விரல்களை எச்சல் படுத்தினான் நெருங்கி வந்து எச்சில் வாயால் முத்தமிட்டான்.

 தன் வாழ்கையில் நிறைய நாட்களை ஒரு சந்தோஷமும் இன்றி போக்கி விட்டதாய் ஒரு வருத்தம் வந்தது. சம்பாதித்தது போதும் அப்பா சேர்த்துவைத்த சொத்துக்களும் ஒரு நாலு தலைமுறைக்கு போதும் 

ஒரு போட் விலைக்கு வாங்கி இங்கேயே தங்கி விட்டாலோ? மனம் ஒரு கட்டுப்ப்படுமில்லாமல் கண்டதையும் யோசித்துக்கொண்டிருந்தது.

 சாப்பிட்டு முடித்து கையில் பாயசம் எடுத்துக்கொண்டு வெளி திண்டில் அமர்ந்தனர் ஆளுக்கொரு தம்முமாய்... போட் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது  அருகில் இன்னொரு போட்டில் ஒரு டஜன் காலேஜ் மாணவர்கள் ஹோ வென ஆர்பரித்து கடந்தனர்

ராணியும் அவனும் உற்சாகமாக கையசைத்தனர்  ராணி முத்தங்களை பறக்க விட்டாள் அவர்கள் ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். புகைக்கும் இந்தியப்பெண் முத்தங்களையும் வீசுவது அவர்களை திகைக்க வைத்து விட்டது.

 ஷேக்கிடமிருந்து கால் வந்தது  முன்னாரில் இருப்பதாகவும் நாளை திருவனத்தபுரம் வருவதாகவும்  ஆள்செர்கைகள் எவ்வாறு நடப்பதாக கேட்டுக்கொண்டிருந்தான் ராணி அவன் தொடையில் கைவைத்தாள் கைகளை முன்னேற்றி அவன் கண்களின் எச்சரிக்கையும் மீறி சிலுமிஷம் செய்தாள். அவன் குரல் மாற்றங்கள் வேடிக்கையாக இருந்தது ஆனால் அவன் கைகளை விலக்கவில்லை.

அவனை நீவி விட்டு பெரிதான குறியை இருக்கிப்பிடித்தாள்  அவன் வாய் குளறுவதை பார்க்க மேலும் சீண்டினாள் அவன் ஓகே ஓகே ன்னு ஷேக்குக்கு விடைகொடுக்கும் தோரணையில் பேசினாலும் அவர் விடுவதாயில்லை போல...

 அவள் கீழே சரிந்த சேலை மாராப்பை சரிசெய்யாமல் பிளவுஸின் ஒரு பட்டனை கழற்றி விட்டாள். கைகளை ஆபத்தான இடங்களில் அலைய விட்டாள் அவன் சிக்னல் சரியில்லை என  போனை கட் பண்ணி விடப்பார்தான் ஷேக் மீண்டும் அழைத்தார். ராணி வாய் விட்டு சிரித்தாள் அவன் தவிப்பதை ரசித்தாள்.

 பெர்முடாவுக்குள் கைவிட்டாள். ஒரு செல்லப்பிராணியை  தடவுவது போல  தடவிக்கொடுத்தாள் ஆம் செல்லப்பிராணி  தானே  என்ற எண்ணம் புன்முறுவல் தந்தது. ஒன்றுக்கு பத்தாய் மிகைக்கும் பிராணி.நகத்தால் லேசாக வரியிட்டாள்.

நிறைய துளிகள் கசிந்திருந்தான் அதை விரல்களால் பரப்பி விட்டாள் விரைகளை நிமிண்டினாள் புறங்கையின் மென்மையான பாகத்தால் வருடிக்கொண்டே முடிச்சை தேய்த்துவிட்டாள்

 

முழு வேகம் அடைந்திருந்த குறி விம்ம ஆரம்பித்தது. எங்கே வந்துவிடப்போகிறானோ என நினைத்து கையெடுத்து விட்டாள்

ஒரு வழியாக பேசி முடிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது

 காமம் தலைக்கேற ராணியின் கைபிடிப்பதர்க்குள் அவள் பெல் அடித்து விட்டாள்

 "என்ன மேடம் வேண்டும்"

 "பாயாசம் இன்னொரு கப் கிடைக்குமா"

 ஒ எஸ் கிடைக்கும்  என்றவன் உள்ளே போனவன் இரண்டு கப் பாயசத்தோடு வந்தான். ராணி ஒன்றுமே நடக்காதது போல அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தாள்.

 “வா ராணி உள்ளே போகலாம் எனக்கு தூக்கம் வருகிறது”

 “எனக்கு வரல்லையே”

 “ப்ளீஸ் விளையாடாதே”

 “ஏன் இந்த விளையாட்டு பிடிக்கலையா”

 “மீதி விளையாட்டும் விளையாடலாம் எனக்கு தாங்கலை”

 மீதி ராத்திரி தான் வெளிச்சம் போனதும் நிறுத்தி விடுவார்கள். அவசரப்படாதே நீண்ட இரவு நமக்கு பாக்கிஇருக்கிறது.

நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததில்லை நாவு  இத்தனை நல்ல நாளை தந்து, என்னை ஒரு வேசியாக நடத்தாமல் என்னிடம் யாசிக்கும் உனக்கு இன்று நான் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நீண்ட இரவை பரிசளிக்கப் போகிறேன்.

உனக்கு என்னவெல்லாம் செய்யலாமென மனம் இப்போதே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல லஞ்ச் கிடைக்குமென்றால் brake பாஸ்ட் ஸ்கிப் பண்ணுவது நல்லது நாவ். இத்தனை சொன்னப்பிறகும் நான் வேண்டுமென்றால் வருகிறேன்.

 அவன் ஒரு தம் பற்றவைத்து ரெண்டிளு இழுத்துவிட்டு அவளுக்கு கொடுத்தான்

அவள் அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்  அனுபவித்து புகை விட்டாள்  போட் அசைந்து அசைந்து அவர்களை தாலாட்டுவது போல விரைந்து கொண்டிருந்தது

 

 - தொடரும்-

தொட்டும் தொடாமலும்

ஒரு ஜெட்டி போலிருந்த இடத்தில் போட்டி நிறுத்தி கயிற்றால் கட்டி இட்டனர். கரையிலிருந்த ஹோட்டலில் இருந்து டின்னர் வந்தது. ஏதாவது தேவை என்றால் விளிக்கும்படி கூறிவிட்டு உழியர்கள் இறங்கிக்கொண்டனர்

 

 படுக்கை அறையின் மூலையில் இருந்த டைனிங் டேபிளில் உணவு அவர்களை அழைத்தது முதலிரவு போல அலங்கரிக்கப்பட்ட கட்டிலும் ரூமும் மனதில் கிளர்ச்சியை அதிகப்படுத்தின. எந்த சுகமும் அது நடக்கும்போதைவிட அதன் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொது மிகுந்த போதையை ஊட்டுகிறது.

 

 வாங்க சாப்பிடலாம்

 

 வேண்டாம் எனக்கு நீ தான் வேண்டும்

 

 ராணி அவனருகில் வந்தாள் அவன் அவளை அணைத்துக்கொண்டான் இருவர் இதழ்களும் கலந்தன. கைகள் பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்தது

 

 அவசரப்படாதே நாவ்

 

 அவள் அவன் காது மடலில் முத்தமிட்டாள் தன உடம்பை அவன் மீது உரச விட்டாள். டேபிளில் தட்டு வைத்து உணவு பரிமாறினாள்

 

 இருவர் அமரும் நெருக்கமான டேபிளில் தானும் எதிரில் அமர்ந்து கொண்டாள்

 

 தன்னையே பார்துக்கொண்டிருந்தவனிடம் சாப்பிடசொன்னாள்

 

 காலை மெதுவாக நீட்டி அவன் காலில் உரசச்செய்தாள் மெல்ல வருடிக்கொடுத்தாள். மெல்ல மெல்ல முன்னேற்றி அவனை சீண்டினாள்  அவன் இருக்கையில் கால் வைத்தாள் மெதுவாக காலிடையே தொட்டாள் ஆச்சர்யப்பட்டாள். சீட்டை விட்டு எழும்ப முனைந்தவனை அமர்த்தினாள் அவன் தட்டை தன பக்கம் எடுத்து உணவை பிசைந்து அவனுக்கு ஊட்டினாள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவனை ஆசுவாசப்படுத்தினாள்

 

 பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அவள் கால்கள் அவனுடன் விளையாட அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை போல ராணி அவனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். திருநாவுக்கரசு கவனம் சிதறி உணவை தன் சட்டையில் சிந்தினான் சிந்திய உணவை தன் கையால் துடைத்துவிட்டவள் கையை எடுக்காமல் தேடி கண்டுபிடித்து அவன் மார்க்காம்புகளை தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தாள் அவன் தன் காலாடையை தளர்த்திவிட்டு அவள் கால்களை அதனுள் நுழைத்து விட்டான் உள்ளாடையும் கழற்ற போனவனை வேண்டாமென சொன்னவள் இவனை திசை திருப்பும் உத்தியாக தன் மேலாடையின் ஜிப்பை தளர்த்தி விட்டாள்.

 கை நீட்டி தொட அனுமதித்தாள் தானும் ஏகமாய் கிளர்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது இனிமேலும் உணவு சாத்தியமில்லை தட்டிலேயே கையலம்பினர்.

 

டேபிளின் அடியில் தவழ்து போயி அவன் காலிடையில் அமர்ந்து கொண்டாள். உள்ளாடையில் கசிந்திருந்த ஓரிரு துளிகளை நாவினால் நக்கி விட்டாள் சிறிதாக பொய்க்கடி கடித்தாள் முகத்தை தேய்த்தாள்.திமிறிக்கொண்டிருந்த குறியை உள்ளாடை கீழிறக்கி விடுதலை செய்தாள் மிகைத்து நின்றிருந்த அவன் குறியை மெல்லெ வருடியபடியே சிறு சிறு முத்தமிட்டாள் தன் முகமெங்கும் வருடச்செய்தாள் கண்ணிற்கு மையிட்டாள் கன்னங்களில் தெய்த்தெடுத்தாள் காதுகளை தொடச்செய்தாள் ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவியது. மூக்கால் வரையிட்டாள், தன் உதடுகள் மேல் Lipstick இட்டுக்கொண்டாள். உதடுகளை சிறிது திறந்து தலைப்பகுதியை சூழ்ந்து கொண்டாள்

 

 இதுவரை அனுபவித்திராத சுகத்தை வாய் பிளந்து சிறு முனகலுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான். மெல்ல அவள் தலைபிடித்து குறியை அவள் வாய்க்குள் அழுத்த முற்பட்டான்

 நீ அமைதியாய் இரு நாவ் இன்று உன்வேலை அனுபவிப்பது மட்டும் தான் வழங்கப்படுவதை பெற்றுக்கொள். அவசரப்பட்டு முடித்து விடாதே. என்றவள் அவனை தன் வாயினுள் மிக ஆழமாக ஏற்றுக்கொண்டாள். அவன் உடல் முழுவதும் நடுங்குவதை அறிந்து எந்த அசைவுமின்றி அவன் பிருஷ்டத்தை பிடித்துக்கொண்டாள்

 

இவைகள் அத்தனையும் எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என்று ராணிக்கு ஆச்சர்யம் வந்தது  சீக்கிரம் முடித்து அனுப்புவதிலேயே இத்தனை நாளும் குறியாயிருக்கும் போது இன்று முடிவே இல்லாமல் இவனை சுகப்படுத்த மனது ஆசைபாட்டது 

 

 சிறிதாக உடல் அசைத்து இரு மார்புகளையும்  அவன் இரு தொடைகளின் மீது அழுத்திக்கொண்டாள் அவன் கால்களை சிறிது உயர்த்தி அவைகளை தழும்ப வைத்தான் வாயால் பிடித்த பிடி விடாமல் தலையை இட வலமாக சிறிது அசைத்துக்கொடுத்தாள்

 

மேலே கண்ணுயர்த்திப் பார்த்தாள் அவன் கண்சொக்கிகிடப்பதையும் வாய்முனகலையும் ரசித்தாள். சிறிது இறுக்கத்தை தளர்த்தி நாவினால் வருடி விட்டாள். சுவையான ஐஸ்க்ரீம்  தின்பவள் போல உறுஞ்சும் சப்தம் எழுப்பினாள். மேலும் கீழுமாய் நாவினால் தொடர்ந்து வருடி விட்டாள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேகத்திலும் லயத்திலும்... முடிவே இல்லாமல் இப்படியே தொடர வேண்டும் என ஆசைப்பாட்டான்.

 

 உள்வாங்கி வாயை இறுக்கி அவனை தடுமாற வைத்தாள், எத்தனை அடக்கியும் குறி விரைத்து அதிரத்தொடங்கியது விரைகளில் நகர்தல் நிகழ்ந்தது இப்படியே விட்டால் இன்னும் சில நொடிகளில் வெடித்துச்சிதறி விடுவான் என தோன்றியது பெருவிரல் கொண்டு அடிப்பாகத்தில் அழுத்திப்பிடித்து கொண்டே வெளியே எடுத்தாள் அதன் தலைப்பகுதியை வளைத்து கீளிலுத்தாள் அவன் விரைப்பை முழுதாக இழக்கும் வரை அவனை ஆசுவாசப்படுத்தினாள்

 

 அவள் ஜாலம் முன் எந்த செயலுமின்றி அமர்ந்திருந்தான். அவள் ஆடைகளை சரிபடுத்தி அவன் கீளுடையை உயர்த்தி விட்டாள்

 

 இவ்வளவு தானா என்ற அவன் கண்வினவலுக்கு இப்போ தான் தொடக்கம் என்றாள் ராணி அவன் பின்வந்து அவனைக்கட்டிக்கொண்டாள் சிறிது குனிந்து அவன் தலைதிருப்பி முத்தமிட்டாள் காதுமடலை வருடிவிட்டாள்

 

 வா நாவ் ஒரு தம்மடித்து விட்டு வரலாம் என்று அவனை தள்ளிக்கொண்டு போனாள் அவனுக்கு கண்ணை திறக்கவே முடியவில்லை. ரெண்டு பற்றவைத்து ஓன்று அவனுக்கு கொடுத்தாள் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

- தொடரும்-

1 2 3
Go to page:

Free e-book «Leave me not ..., Nanjil Madhu [popular books of all time .TXT] 📗» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment