readenglishbook.com » Nanjil Madhu

author - "Nanjil Madhu"

Here you can read the author's books for free - author - "Nanjil Madhu". You can also read full versions online without registration and SMS at read-e-book.com or read the summary, preface (abstract), description and read reviews (comments).

We read so many quotes and catchy phrases all along our life. Few will make us think and stay with us for ever... These are a collection of Quotes I like which made me to think and introspect ...

நாம் படிக்கும் பொது சிலவரிகள் நம் மனதை என்னமோ செய்து விடுகிறது நம்மில் ஒரு சிந்தனையை தூண்டி விடுகிறது அவ்வாறான எனக்கு பிடித்த சில ......

கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து பெருநகரத்தில் வேலை பார்கிறேன் . நிறைய நல்ல கதைகள் படித்திருக்கிறேன். எல்லோரிடமும் எழுதப்படாத நிறைய நல்ல கதை / கவிதைகள் இருப்பதாக நம்புகிறேன் 3 அங்கங்கே தெளிக்கப்படும் காமத்தால் கவரப்பட்டநான்,நல்ல காமக்கதைகளை தேடி " சலித்துப் போனவள். “கத்தியை உருவினான் சதக் சதக்கென்று மண்டையில் குத்தினான்” என்பதற்கிணையான வன்முறைகளை படித்து மனம் வெதும்பி நாமே எழுதினால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி. செய்து கொண்டிருக்கிறேன் .. பிடித்தால் பாராட்டுங்கள் பிடிக்காவிட்டால்

Story of a love starved man finds his soul mate in a prostitute மனதுக்குகந்த பெண் ஒரு சுகசுரங்கம்.உனக்கு என்மகிமையை காட்டுகிறேன் என்று கிளர்ந்து எழுந்தால் பெண் ஒருஆனந்தம். அசையாமல் அமர்ந்திருந்து அனுபவிப்பது அருவியில் குளிப்பது போல் பேரானந்தம். இந்த சுகத்தை அனுபவித்தறியாத மடையர்கள் தான் பெண்ணை நிந்திக்கின்றனர். ஒரு கடமை போல தினமும் புணர்ந்து விட்டு வேறு பெண்களை கண்டால் எச்சில் ஒழுகுகின்றனர். புணர்ச்சி என்பது உணர்சிகளின் சங்கமம் கலவி என்பது இரு உள்ளங்களின் உரையாடல் ஒருவருக்கொருவர் சுகமளிக்கும்

Story of an ambitious young lady entrapped in a dull marriage... நினைவில் நடந்துவிட்டவை ஒரு வேளை கனவோவென சந்தேகிப்பதும் நம்ப முடியாமல் தவிப்பதும் மீண்டும் நடந்துவிட மனம் ரகசியமாக யாசிப்பதும் உலகுக்கு தெரிந்தால் என்னாவது என்று யோசிப்பதும் எல்லோருக்கும் எப்போதாவது நடக்கிற காரியம் தான் ஆனால் எனக்கு அடிக்கடி நடக்கிறது

We read so many quotes and catchy phrases all along our life. Few will make us think and stay with us for ever... These are a collection of Quotes I like which made me to think and introspect ...

நாம் படிக்கும் பொது சிலவரிகள் நம் மனதை என்னமோ செய்து விடுகிறது நம்மில் ஒரு சிந்தனையை தூண்டி விடுகிறது அவ்வாறான எனக்கு பிடித்த சில ......

கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து பெருநகரத்தில் வேலை பார்கிறேன் . நிறைய நல்ல கதைகள் படித்திருக்கிறேன். எல்லோரிடமும் எழுதப்படாத நிறைய நல்ல கதை / கவிதைகள் இருப்பதாக நம்புகிறேன் 3 அங்கங்கே தெளிக்கப்படும் காமத்தால் கவரப்பட்டநான்,நல்ல காமக்கதைகளை தேடி " சலித்துப் போனவள். “கத்தியை உருவினான் சதக் சதக்கென்று மண்டையில் குத்தினான்” என்பதற்கிணையான வன்முறைகளை படித்து மனம் வெதும்பி நாமே எழுதினால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி. செய்து கொண்டிருக்கிறேன் .. பிடித்தால் பாராட்டுங்கள் பிடிக்காவிட்டால்

Story of a love starved man finds his soul mate in a prostitute மனதுக்குகந்த பெண் ஒரு சுகசுரங்கம்.உனக்கு என்மகிமையை காட்டுகிறேன் என்று கிளர்ந்து எழுந்தால் பெண் ஒருஆனந்தம். அசையாமல் அமர்ந்திருந்து அனுபவிப்பது அருவியில் குளிப்பது போல் பேரானந்தம். இந்த சுகத்தை அனுபவித்தறியாத மடையர்கள் தான் பெண்ணை நிந்திக்கின்றனர். ஒரு கடமை போல தினமும் புணர்ந்து விட்டு வேறு பெண்களை கண்டால் எச்சில் ஒழுகுகின்றனர். புணர்ச்சி என்பது உணர்சிகளின் சங்கமம் கலவி என்பது இரு உள்ளங்களின் உரையாடல் ஒருவருக்கொருவர் சுகமளிக்கும்

Story of an ambitious young lady entrapped in a dull marriage... நினைவில் நடந்துவிட்டவை ஒரு வேளை கனவோவென சந்தேகிப்பதும் நம்ப முடியாமல் தவிப்பதும் மீண்டும் நடந்துவிட மனம் ரகசியமாக யாசிப்பதும் உலகுக்கு தெரிந்தால் என்னாவது என்று யோசிப்பதும் எல்லோருக்கும் எப்போதாவது நடக்கிற காரியம் தான் ஆனால் எனக்கு அடிக்கடி நடக்கிறது